10 ஆயிரம் இந்தியர்களை

img

10 ஆயிரம் இந்திய இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் இஸ்ரேல்; ஆபத்தை உணராமல் இந்தியர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் மோடி அரசு!

எட்டு நாள் ஆட்சேர்ப்பு இயக்கம் மூலம் இஸ்ரேல் அரசு  10,000 இந்திய இளைஞர்களை போர் பகுதிகளுக்கு வேலைக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த வேலை சேர்ப்பு இயக்கம் புனேவில் உள்ள அவுந்த் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் நடந்துள்ளது.